perumpulavar

98947 49978 / 75983 99967


செய்யருந் தவமேல் செந்தமிழ் வளமே!  மெய்யறி எழிலே மேதகை தருமே! 

     பெரும்புலவர் பாடல்.

பெரும்புலவர் இராமாநுசக் கவிராயர் பைந்தமிழ் மன்றம் 

எண் 41, காமாட்சிநகர், திருநெல்வேலி - 627011.

____________________________________________________________________

முதுமுனைவர்

பா. வளன்அரசு

தலைவர்

***

பாவலர்

இரா. கள்ளப்பிரான்

(மேனாள் முதல் பெருந்தலைவர்,

பாண்டியன் கிராம வங்கி)

துணைத்தலைவர்

***

இல. சண்முகசுந்தரம்

(மேனாள் தலைமை நிருவாக அலுவலர்,

மாநிலத் தேர்தல் ஆணையம்)

செயலாளர்

***

பொறியாளர்

தெ. அனந்தபத்மநாபன்

துணைச் செயலாளர்

***

இளமுனைவர்

கி. பிரபா

பொருளாளர்

***

அ. பெரும் புலவர் இராமாநுசக் கவிராயர் எழுதிய புத்தகங்கள்.

1. M. K. Gandhi (English Drama) - (1969).

2. மகாத்மா காந்தி காவியம் முதல் புத்தகம் -பாகம் 1, 2 (1975).

3.மகாத்மாகாந்தி காவியம் இரண்டாம் புத்தகம் பாகம் 3,4. (1977).

4.மகாத்மாகாந்தி காவியம் 3ஆம் புத்தகம் பாகம் 5,6.(1978).

5.மகாத்மாகாந்தி காவியம் 4ஆம் புத்தகம் பாகம் 7,8,9. (1979).

6. துளவன் துதித் தொகுப்பு (திருமால்மொழி, திருமால்ஒளி, திருமால்வழி, திருமால்எழில், திருமால் பொழில்) (1979).

7.Lyricks of life. (1979).

8.Mudin (1979).

9.Bharath Reborn (1980). 

10. கோவிந்த பசலை (1980).

11. பூகந்த வெண்பா (1980).

12.கட்டபொம்மன் காதை (1981).

13.தனிப்பாடல் (1981).

14. Mathematics and man (1981).

15.அராவகதளம் (1981).

16. திருப்பாவை வியாக்கியானம் (1982).

17.A Treatise on Hinduism (1983).

18.திருவாய்மொழி வியாக்கியானம் (1983).

19.Condensed Kamba Ramayanam in English Verse. (1983)

20. தத்துவ தரிசனம். (1983)




ஆ. பெரும் புலவரை பற்றிய புத்தகங்கள்


இ. பெரும் புலவரை பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகள்